புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

 Thanks -http://ramasamywritings.blogspot.ch/2017/01/blog-post.html ஆடுபாம்பே அந்தநாகப்பாம்புஅடிக்கடிஎன்தோட்டத்திற்குவருகிறது பிச்சிப்பூவின்வாசனைக்குவருகிறதுஎன்கிறான் தோட்டக்காரன் பாம்பாட்டியைஅழைத்துமகுடிவாசித்து பெட்டிக்குள்அடைத்துவிடத்திட்டமிட்டேன். அவனுக்குப்புரியவில்லைஇப்போதெல்லாம் பாம்புகள்மகுடிஇசைக்குமயங்குவதில்லைஎன்பது நேற்றுஅதேபாம்புஎன்கழுத்தில்மாலையாகி என்னைஅலங்கரித்தது அந்தமயக்கம்தெளிவதற்குள்என்அரைஞாண்கயிற்றில் சுற்றிக்கொண்டுஆட்டம்போட்டது. விடிவதற்குள்பாம்பைஅடக்கிவிடவேண்டும். வெறிகொண்டுஎழுகின்றேன். கண்விழித்துப்பார்க்கும்போதுபாம்புகாணவில்லை என்உடலில்இருந்துசிதறிய நீலநிறஒளியில்அந்தஅறைஎங்கும் ஆகாயத்தின்துண்டுகள்சிதறிக்கிடந்தன.

Read More