“யாருக்கும் இல்லாத பாலை”

 

book-2017லதாவின்( சிங்கப்பூர் ) “யாருக்கும் இல்லாத பாலை” கவிதைத் தொகுப்பு. போரின் வலியையும் துயரத்தையும் , எளிமையான அழகியலோடு கவிதைகளைப் படைத்துள்ளார். இன்பமும் துன்பமும் சக மனிதர்கள் மீதான அன்பையும் காதல் உறவுகள் என்று வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் . போரின் உக்கிரத்தையும் அவலத்தையும் வலிகளையும் லதாவின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. பெண்ணிய அரசியலைப்  கவிதைகளில் பயன்படுத்தியிருக்கும் நுட்பமான மொழியும் லதாவின் கவிதைகளில் காணலாம்.

. இத்தொகுப்புக்கு எம்.ஏ.நுஃமான் முன்னுரை எழுதியுள்ளார். ஊடறுவில் லதா -http://udaruold.blogdrive.com/archive/731.html –கவிதைகள்

யாருக்கும் இல்லாத பாலை (கவிதைத் தொகுப்பு) –லதாவின்
விலை: 110
பக்கங்கள்: 96

தொடர்புக்கு;
க்ரியா பதிப்பகம்
எண் 2/25, 17ஆவது கிழக்குத் தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை- 600041.
கைபேசி: 7299905950
மின்னஞ்சல்: creapublishers@gmail.com

க்ரியா புத்தகக் கடை,
எண் 116/10, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர்,
சென்னை.
கைபேசி: 9551661806.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *