தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- தேசாந்திரங்கள் கடந்து வந்திருக்கிறாய் நீ உனது வருகையின் பிம்பங்களால் கண்ணாடி முகங்கள் சிதறல்களாய் மாற்றப்பட்டிருக்கின்றன உன் பிரசன்னம் வாயிலோடு நில்லாமல் வலியன் போல சுற்றிக் கொண்டது எனதாழ் மனதில் துரோகம் துப்பிய எச்சிலென தூக்கி வீசப்பட்ட எனதங்கங்கள் இன்னும் …

Read More