தென்றலின் தவம் –

 தி .வினோதினி உன்வீட்டுச் சாளரங்களையும்  கதவுகளையும்  இறுகத் தாழிட்டுக்கொள்  நான் தவம் இருத்தலையே  விரும்புகின்றேன்  அனற் பொழுதுகளைக்  கடப்பதற்காக  தென்றலை வசியம் செய்யும்  உன் தந்திரத்தில்  ஒருவேளை என் தவம்  கலையக்கூடும்  உன் தந்திரத்தின்  ஒரு பகுதியில்  என் தவத்தைக் குலைக்கும்  …

Read More