தலைப்பிலி கவிதை

-த.ராஜ்சுகா-இலங்கை காய்ந்துபோன இத்தேசத்தின் கறைகள் பற்றி நான் பேசப்போவதில்லை மாய்ந்துபோன மனிதம் பற்றியோ மாற்றமுடியாத உள்ளங்கள் பற்றியோ மாற்றியமைப்பது பற்றியோ நான் பேசப்போவதில்லை… நன்றி மறக்கும் நட்பு பற்றியோ நாகரிகம் மறந்த நளினங்கள் பற்றியோ குழிபறிக்கும் கூட்டங்கள் பற்றியோ குரோதங்கள் வளர்க்கும் …

Read More