ஸர்மிளாஸெய்யித்துடன் நாமும் கைகோர்த்துக் கொள்கின்றோம்

ஊடறு ஆர் குழு பிபிசியில் நேர்காணல் ஒன்றை கொடுத்ததிலிருந்து இன்று வரை பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்,கவிஞர் ஸர்மிளா ஸெய்யித்தின் எழுத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் கருத்தியல் ரீதியாக முகம்கொடுக்க முடியாத காழ்ப்புணர்வு கொண்ட விசமர்களால் அண்மையில் ஸர்மிளா ஸெய்யித் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுவிட்டதாக …

Read More

பெண் வெளி: ஷர்மிளா சையத்தின் படைப்புலகமும் பதற்றங்களும் -அரங்கக்கூட்டம்

சுகிர்தராணி சமூக, கலை இலக்கியத் தளங்களில் இயங்கும் பெண்படைப்பாளிகள் மீது சக படைப்பாளிகளும் மத அடிப்படைவாதிகளும் தொடுக்கும் ஒழுக்கம் மற்றும் கண்காணிப்புச் சார்ந்த வன்முறைகள் எவ்வித நியாயங்களுமின்றி தொடர்ந்து நிகழ்த்தப் படுகின்றன. அதன் நீட்சியாக கடந்த பல நாட்களாக, எழுத்தாளர் ஷர்மிளா …

Read More

’புருடர்’ களின் ஆயுள் காக்கும் மந்திரச் சிமிழா தாலி….?…!…

தாலி படுத்தும் பாடு இருக்கே…  பா. ஜீவசுந்தரி. எனக்கு சிரிப்புத்தான் வருது. நகை அணிவதில் பெண்களுக்கே உண்டான ஆர்வத்தை அதிகரிக்கவே இந்தத் தாலி பயன்படுகிறது. இல்லாத ஒரு புனிதத்தை அதில் ஏற்றி, அதை ஊரை எரிக்கவும், கலவரத்தைத் தூண்டவும் சில அடிப்படைவாத …

Read More

ஒப்பனை இல்லா காணி ஒரு சாணும் வேணாம்…..

ஸ்ரீ- -லுணுகலை இந்த ஆசைத்தேவையின் ஆயுளானது – ஆண்டுகள் இருநூரை தாண்டிக் கடந்தது. குருத்திலே கொய்து கொய்து வைப்பதால், மரமெனும் குலம்விட்டு, நிஜம்தொலைத்து போயிற்று- இந்த தேயிலைகள் ஒப்பவே எங்கள் தேவைகளும்… மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளின் விளிம்புகளிலும் பாடுபட்டுழைக்குமென்றன் பாட்டாளி மக்களின் பசிக்கு …

Read More