அவள் இந்தியாவின் மகளா? இல்லை இயற்கை உயிரினமா?

– கொற்றவை -(http://www.uyirosai.com/)  நிர்பயா என்று பொதுப்பெயரிடப்பட்ட புதுதில்லி மருத்துவ மாணவி ஒருவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான வல்லுறவுக்காட்பட்டு, உடலுறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் மரணித்தார். இச்சம்பவமானது இந்தியாவின் ஆன்மாவைச் சற்றே அதிகமாக உலுக்கியது, வரலாறு காணாத போராட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக இந்திய அரங்கமானது …

Read More