மெளனச்சிறைகளுள் வாடும் பெண்களின் துயரங்கள்….(சில உண்மைகளின் தொகுப்பு)

ஜெஸீமா ஹமீட் மாத்தளை   பெண்களுக்கும் ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் 1911 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம் எத்தனையோ கருப்பொருள்களைத் தாங்கி ஒரு சகாப்தத்தை தாண்டி வந்திருப்பினும் இன்னும் அம்பலத்துக்கு வராத இருட்டுச் சிறைகள் …

Read More

சோதனைச் சாவடி!

 -லுணுகலை – ஸ்ரீ- கோடி கவிகளில் கொட்டியே வைத்தாலும்  ஓடியோய்ந்துப் போகாதே ஓர்நாளும் — சோடி  விழியோடு டைத்துவெளி யேறும்நீர்க் குஞ்சால்  வழிமாறா தென்றன் வலி. மீசை அரும்பா மிடறு முதிரா:அவ்  ஈசல் பருவ இளவல்கள் — ஊசலாடும்  மூசிப் பருக …

Read More

பெண் எனும் பொருள்-விற்பனைக்கு பெண்கள்,சிறுமிகள், –

தமிழில் விஜயசாய் ‘சிறந்த பத்திரிகையாளராக வர வேண்டும் என்று விரும்புவோருக்கெல்லாம் மிகச் சிறந்த முன் மாதிரியாக திகழ்பவர் லிடியா காச்சோ. அசாத்திய துணிச்சல்காரரான இந்த பெண்மணி, எவரும் ஒரு பொருட்டாகவே கருதாததொரு சிறுபான்மைப் பிரிவினர் மீது அக்கறைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கவும்- …

Read More