மன்னாரில் 10 மாதங்களில் 46 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நன்றி வீரகேசரி

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 10 மாத காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான 46 பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கும் மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழு சார்பாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன், இவற்றில் 24 சம்பவங்கள் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் எனவும் குறிப்பிட்டார்.

பெண்களுக்கெதிரான வன்முறை பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரி மன்னாரில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
 
பெண்களுக்கெதிரான வன்முறை, பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரி மன்னாரில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *