Year: 2010
தலை நிமிர வைத்த பெண் இயக்குனர்கள்
உமாசக்தி இந்தியா சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. …
Read Moreஃபஹீமாவின் “ஆதித்துயர்” பற்றி எம். ஏ. நுஃமான்
விழிப்படைந்த பெண்மையின் குரலாகவும், அதிகாரத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான குரலாகவும், அன்பு, பாசம்,சமத்துவமான காதல் என்பவற்றின் குரலாகவும் இயற்கையின் குரலாகவும் அமையும் ஃபஹீமாவின் கவிதைகள் எளிமையானவை, நேரடியானவை, அதிக அலங்காரங்கள் அற்றவை. அதேவேளை, படிமச் செறிவு மிக்கவை. இவை இவரது கவிதைகளின் பலம் …
Read Moreதப்பிவிட்டாள்- யாழினி (இலங்கை)
அவள் … அழுகின்றாள், வேண்டுகின்றாள், மன்றாடுகின்றாள், தொழுகின்றாள் . கிடைக்கவில்லை அவள் வேண்டுதலுக்கு முடிவுகள் கிடைத்தது ‘மலடி’ என்ற சமுதாய மரபுப் பட்டம்.
Read More“தர்ஷிகா”வின் மரணம் எழுப்பும் கேள்விகள்
மனித உரிமைகள், பெண்விடுதலை, பெண்ணியம் என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூட இந்தப்படுகொலைக்கு எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. காலம் கடந்த நீதி செத்த நீதியாகும் அநீதி தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நடந்துகொண்டவிதம் தமிழன் …
Read More