கடவுளின் மணப்பெண்ணாக கருதப்பட்டவரே ‘தேவதாசி’. இந்தப் பெண்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சமூகத்தில் மதிப்புக்குரியவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஆனால், இன்றோ அவர்கள் பாலியல் அடிமைகளாக நசுக்கப்படுவது அவலத்தின் உச்சம்

ஆங்கில கட்டுரையாளர்: கிருதிஹா ராஜம் – தமிழில்: கீட்சவன் https://yourstory.com அன்று மதிப்புக்குரிய தேவதாசிகள்… இன்று சீரழிக்கப்படும் பாலியல் அடிமைகள்!  கடவுளின்மணப்பெண்ணாககருதப்பட்டவரே’தேவதாசி’.இந்தப்பெண்கள்கடவுளுக்குஅர்ப்பணிக்கப்பட்டு,சமூகத்தில்மதிப்புக்குரியவர்களாகவும்நடத்தப்பட்டனர்.ஆனால்,இன்றோஅவர்கள்பாலியல்அடிமைகளாகநசுக்கப்படுவதுஅவலத்தின்உச்சம்.யார் இந்த தேவதாசிகள்? தேவதாசி அல்லது தேவரடியார் என்பதற்கு ‘கடவுளின் சேகவர்’ என்று பொருள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை …

Read More

சோனாகாச்சி: பாலியல் தொழில்: திருநங்கைகளின் போராட்ட வாழ்வு!

தமிழாக்கம்: அருண் பாண்டியன் – Thanks http://tamilarasial.com மனித உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில் திருநங்கைகள் இருக்கின்றனர். அடிப்படை வசதியில் தொடங்கி அவசியமான தேவைகள் வரை அவர்கள் போராடிதான் பெற வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக பாலியல் …

Read More

இந்தச் சமூகம் எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை!

– கவிதா லட்சுமி – ( நன்றி -April 2017 ‘காக்கைச் சிறகினிலே’ இதழில்,) வீட்டு எண் 38/465    பயணங்கள் எழுத்தில் படிப்பதற்கானது அன்று. அது ஆத்மதரிசனம். எனது மனதையோ, அதன் நிலையையோ மற்றவர்களுக்கு கடத்துவது அல்ல இதை எழுத்துவதன் …

Read More

என்றும் நமக்கே தானோ தடை? – சுசீந்திரா

 Thanks  to http://maattru.com/ மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்காக பெண்களைப் போற்றியோ அல்லது பெண்களின் விடுதலை பற்றியோ தமிழ் சினிமாப் பாடல்களை தொகுக்கலாம் என யோசித்து கடைசியில் 50 வருட சினிமாப் பாடல்களை கேட்டால், நமக்கு வெறுப்பும் சலிப்பும் மட்டுமே மிஞ்சுகிறது. நம் …

Read More

தாய்மையின் மறுபக்கம்

புதியமாதவி , மும்பை. உயிரினங்களின் இனவிருத்தி என்பது இயற்கையானது.ஆனால் மனித சமூகத்தில் மட்டுமே இனவிருத்தி என்பது தெய்வீகமானதாகவும் புனிதமானதாகவும் மாறி தாய்மையின் மீது சுமத்தப்பட்டு சொத்துடமை ஆணாதிக்க சமூகம் தம் தலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.சொத்துடமை சமூகம் தான் தாய்மையை பிற …

Read More

இன்றையநாளில்…

– ஆதிலட்சுமி இன்றையநாளை உலகம் அனைத்துலகப் பெண்கள்நாளாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இந்தநாளை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைப் போராடிப்பெற்றுக்கொண்டதாக வெற்றிமுரசுகொட்டும் இந்த உலகில், ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஓர் இனத்தில் நானும் ஒருத்தியாக இருக்கின்றேன். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் பிறந்து, …

Read More

சென்னை குடிசைப் பகுதி பெண்களின் அவலங்களை அடுக்கும் ‘அவள்’ ஆய்வு முடிவுகள்!

  Thanks yourstory.com – www.dhagam.org.in | https://www.facebook.com/dhagam1 பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் மட்டும் தான் இன்றைய பெண்களின் பிரச்சினையா? என்றால் இல்லை. தினம் தினம் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.  பெண்களின் குரலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘தாகம்’ அமைப்பு, நம் …

Read More