ஓராயிரம் ஆரியவதிகளும்..ஒரு லட்சம் வன்னிப் பெண்களும்

கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு …

Read More

பாலியல் தொழில்:- தொழிலா அல்லது பெண்கள் மீதான வன்முறையா?

ஸ்டெலா விக்டர்   (இலங்கை) இலங்கையின் மேற்குக் கரையோர பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண் சிறுவர்கள் ஓரினப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இது அடிப்படையில் சிறுவர் துஸ்பிரயோகமாகும். அதே போல சிறுமியர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் தொழிலாக கருதப்படமாட்டாது. இது சிறுமியர் …

Read More

அம்பேத்கரும், பெரியாரும்

– ஓவியா இந்தியா   இன்றய தினம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இந்தத் தலைவர்கள் நமக்கு உருவாக்கிக் கொடுத்தது-.  அவர்களைப் பற்றி பேசுவது எழுவது போல் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறொரு விசயம் இருக்க முடியாது. . 

Read More

சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல. அது எமது பிறப்புரிமை

இன்பா சுப்ரமணியம் (இந்தியா) சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம் கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள் தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் …

Read More

இவர்கள் கூறும் கதைகள்

 ஆக்கம்,  – ஸ்டெலா விக்டர்  எந்த மக்களின் விடுதலைக்காக போராடுவதாக    கூறினார்களோ  இறுதியில் அதே மக்களின் அவல அழிவுக்கு காரணமாகிவிட்டார்கள். அந்த யுத்த காலங்கள் வெறும் யுத்தகாலங்கள் மாத்திர மல்ல. மக்கள் மீதான சித்திரவதைக் காலங்கள். கொடுமையிலும் கொடுமையானது இந்த யுத்தம்.

Read More

பெண்ணிய வாழ்க்கையும், தொடரும் போராட்டங்களும்

சந்தியா கிரிதர் ஒரு பெண்ணின் பொறுமை அவளுடைய பலவீனத்தைப் பற்றி சொல்லுகிறதா? அல்லது வருங்கால மனிதத்திற்கு எச்சரிக்கை தொடுக்கிறதா? என்று நெருடிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய மௌனமான மொழிகள் அதிர்ச்சியையோ அல்லது ஆச்சரியத்தையோ கொடுக்க தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

Read More

மலையகச் சூழலில் பெண்களும் தலைமைத்துவமும்

– சூர்ப்பனகை (மலையகம்,) இலங்கை வன் செயல்களின் போதும் பேரினவாத ஆக்கிரமிப்பின் போதும் குழந்தைகளை வீட்டுக்குள் போட்டு அடைத்துவிட்டு வாசலில் கோடரியோடு நின்ற பெண்களும் மலையகத்தில் தான் இருக்கிறார்களமலையக பெருந்தோட்டத்துறையில் பெண் தலைமைத்துவம் பற்றி சிந்திக்கும் போது இதை நம்ப முடியாததாகவே நமக்கு …

Read More