உலக உணவு தினம் இன்று – உலகில் 85 கோடி பேர் பசியின் கொடுமையில்

உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. உலக உணவு தினம்  அக்டோபர் 16ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ´உணவு விலை – நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை´ என்ற மையக் கருத்தோடு அதிகரிக்கும் …

Read More

இராணுவக் கவசத்துள் சிக்குண்ட வன்னிப் பெண்கள்

யுத்தம் முடிந்து விட்டது: இடம்பெயர்ந்தோர் மீளவும் சொந்த இடங்களுக்குச் சென்று விட்டார்கள்: நாட்டில் எவரும் எந்த இடத்திற்கும் சுற்றுலா செல்லலாம்: வடகிழக்கைப் பார்த்து இரசிக்கலாம்: மலிவான பொருட்களை வாங்கலாம்: இதுதான் இன்று தலைநகரில் உள்ள பலரின் பெரும்பாலும் பெரும்பான்மையினத்தோரின் மனநிலையாகும். ஆனால் …

Read More

இலங்கையில் அண்மையில் பெண்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

பெண்களின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருத்தல் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கைஇந்த அறிக்கையானது பாதிக்கப்பட்ட பெண்களினதும் வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றும் பெண்கள் அமைப்புக்களினதும்; நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Read More

தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

புதியமாதவி மும்பை பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் அண்மையில் நடந்திருக்கும் சாதிக்கலவரம் மீண்டும் சில தவிர்க்க முடியாத ஐயப்பாடுகளை என் போன்றவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் மரண தண்டனைக்கு எதிரான எழுச்சியில் அனைத்து தமிழர்களும் ஒன்றாகக் குரல் கொடுத்ததும் தமிழக அரசும் …

Read More

தீக்குளித்தல் “தியாக”மல்ல

ஓவியா இந்தியா இதனை எப்படி நேர்மையான அரசியல் நடத்தும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியும்?ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் மீது கோபம்தான் மிகையாக வரும். அரசியல் வெளியில் மட்டும் அது எப்படி தியாகமாகிறது? …

Read More

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான போராட்டம் பற்றி…

இவ் அணுஆலை அமைப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி ஊடறுவுக்கு கருணா ரயினா  அனுப்பிய செய்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது.                                                                                    Karuna Raina Nuclear Campaigner Greenpeace India கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி …

Read More

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை

– டி.அருள் எழிலன்      பரமக்குடி படுகொலைகள்     எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் …

Read More