நானும் என் கவிதயும்

முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை 8 அனைத்து  ஊடறு பெண்  நண்பர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லவும்  அக்கா வயசுக்கு வந்த பிறகு அப்பா அக்காவை  காவேரிக்கு அனுப்ப விரும்பியதில்லை. வீட்டிற்குப்பின்புரம்  குப்பைமேட்டில் சாக்கு(கோனி) கட்டி ஒரு கல்லை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்து குளிக்கப்பழகு …

Read More

அதிகரித்து வரும் தற்கொலைகளும் மலையக எதிர் கால சந்ததியினரின் ஆளுமைகளும்

சை.கிங்ஸ்லி கோமஸ்    அது ஒரு அழகிய விடியல் மனதிற்கு இதமான காலைப் பொழுதின் அமைதியினை சிதைத்தது எதிர் வீடொன்றில் இருந்து வந்த கதறியழும் சத்தம். 09ஆம் ஆண்டு  படிக்கும் மாணவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்ற செய்தியினையே காலை நேரத்து …

Read More

கிழக்கிலங்கை சமுதாய முரண்பாடுகளும் மூலகாரணங்களும்

 சுல்பிகா இஸ்மாயில்   ஆயுதசார் இயக்கங்களின் எழுச்சிக்குப்பின், இக்கசப்புநிலைகள் பல இனமோதல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள், உடமைகள், உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாயின.  இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை அழிப்பதற்கும் அழிவதற்கும் காரணமாயினர். அடிப்படை சமுதாய சமாதானத்; தீர்வுக்கான முன்னெடுப்புக்கள், இக்காரணங்களை இனங்கண்டு அதற்கு …

Read More

தீண்டப்படாதவன் பேசுகின்றேன்!

 சாதி; சாதியம்; சாதியச் சிக்கல்; (சாதியொழிப்பு கூட அல்ல) போன்ற சொற்கள் பொது இடங்களில் உச்சரிக்கப்படும் பொழுது, ஒரு சாதி இந்து, வந்த வழியை சபித்துக் கொள்கின்றான். அந்தச் சொற்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் நீதிக்காகவே, இப்படிப் பச்சையாக …

Read More

இந்திய பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் பான் கீ மூன், ஈழப்பெண்கள் குறித்து அமைதி காப்பது ஏன்? – போல் நியூமன்

  தமிழில் – சர்மிதா (நோர்வே)  ”புதுடில்லியல் 23 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஈழத்தமிழ் பெண்களின் வருந்தத்தக்க …

Read More

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

 புதியமாதவி மும்பை கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும் அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத …

Read More

மத்திய கிழக்கின் அவலங்கள்

எஸ்தர் விஜித்நத்தகுமார் (திருகோணமலை) இலங்கையிலிருந்த தொழிலுக்காக தங்களது குடும்பத்ததை விட்டு விட்டு புறப்படும் பெண்கள் பலதரப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இந்த ரிசானாவின் மரணமானது வரலாற்றில் மறக்கமுடியாத துனபியலாகும்.

Read More