கடலின்றி அமையாது உலகு – நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும்

மாலதி மைத்ரி     பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக …

Read More

யாரடி நீ பெண்ணே?

அ. வெண்ணிலா. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாத அரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.நிறைய இலக்கிய அரங்கங்களில்இ அறிவுத் தளங்களில் விவாதிக்கக் கூடிய பொதுவான தலைப்புதான் அது.அங்கெல்லாம் அந்தத் தலைப்பை விவாதிப்பதில் ஒரு இயல்புத் தன்மை கூட இருக்கும்.

Read More

கட்டுப்பாடா… ஆணாதிக்கமா?

எம். ஆர். ஷோபனா  இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு …

Read More

பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சி தொடர்பான கருத்துரை –

நிர்மலா கொற்றவை ஊடறு.காம் பகிர்ந்திருந்த “பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. ’இன்றைய’ தலைமுறைப் பெண்களின் (மேட்டுக்குடி பெண்கள்) சமூகப் புரிதலை, பாலினப் புரிதலை அவர்கள் வாயாலேயே எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது. அப்பெண்களின் புரிதலின்மை நமக்கு …

Read More

மலையகத்தில் தொடரும் கட்டாய கருத்தடைகள்

 காத்தமுத்து    இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் மத்திய மலைநாட்டின் …

Read More

பத்து வருடங்களில் 4கோடி 50லட்சம் சிறுவர்கள் இறப்பார்கள்!!

 ரொசானி (இலங்கை) பட்டினிக்கு எதிராக அரசாங்கங்களும் உணவு முறைமை நிறுவனங்களும் பிராந்திய ரீதியிலான வர்த்தக மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் உலகளாவியரீதியில் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றுவதற்காகவும் உணவு தொடர்பான உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்கும் ஐக்கியப்பட்ட அணுகு முறையைக் கடைப்பிடிக்க …

Read More

நான் அனுப்புவது கடிதம் அல்ல…

 சௌந்தரி(அவுஸ்திரேலியா) கடிதம் எழுதுவதால் தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. கடிதம் என்கின்ற இலக்கிய மொழியினூடாக ஆழமான மனித உணர்வுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. கடிதம் என்பது மிகவும் அழகான ஓர் தொடர்பாடல் முறை. கடிதம் எழுதுவதன் மூலம் எமது மொழியின் வளம் மேலும் …

Read More