வேரோடு களைதல்

~ லறீனா அப்துல் ஹக் ~ பொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நான் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத் தீங்குகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை அல்லவா? இந்தக் கட்டுரையில் வேரோடு களையப்பட வேண்டிய …

Read More

சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும்!

மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு …

Read More

குருதி வடியும் வியர்வை கடைகள்!

 பாரதி தம்பி ‘‘அம்மா, அப்பா௪ என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி! அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?’’ தன் மீது இடிந்து விழுந்து கிடக்கும் எட்டு மாடி கட்டட குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் …

Read More

கௌரவக் கொலைகள் – இந்தியா மற்றும் தமிழகம்

 நர்மதா தேவி(இந்தியா) 2010-ஆம் ஆண்டில் உலகில் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த  கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெருகிறது. வட இந்தியாவின் பங்கு என்ன?

Read More

இழிவுக்கு முடிவுகட்ட நீங்கள் தயாரா??!

 http://maattru.com–சிந்தன் ரா தினமும் வெறும் வயிற்றோடு மலம் அள்ளும் வேலைக்குச் செல்கிறேன். வேலை முடிந்து திரும்பியதும் எனக்கு உணவு உண்ண விருப்பமில்லை. குமட்டல் உணர்வே மேலோங்குகிறதுஞ் என் உடல் முழுவதும் ஈக்கள் மொய்த்து விடுகின்றன. சாப்பிட உட்கார்ந்தால் உடலில் மட்டு மல்ல …

Read More

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – இலங்கையில் அதிகரிக்கும் சமூக சீர்கேடுகளும்

மாதவி ராஜ் (அமெரிக்கா) போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில்  தற்போது சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இலங்கையில்  ஒவ்வொரு நாளும் மூன்று தொடக்கம் ஐந்து சிறார்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுகின்றனர்.

Read More

‘நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98499/language/ta-IN/article.aspx  தொடர்ந்து வாசிக்க  ‘நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’ வேராவில் கிராமத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரின் மனக்குமுறல் – ‘ஒரு மாலைப்பொழுதில் மருத்துவ மாது ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க …

Read More