வீணையின் பானம்

-ஸர்மிளா ஸெய்யித்-(இலங்கை) தங்கத்தேரில் உலாவிக் கொண்டிருந்தேன் அந்தப் புரத்தில் என் தோழிகளோடு மேகங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கையசைத்து அழைத்தாய் என்னைச் சுமந்துகொண்டிருந்த ஆபரணங்களை புறந்தள்ளி உன்னை நெருங்கினேன்

Read More

இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 21 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

விழுது,கடலின் காதலி-இரு கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை) விழுது   தும்பைப் பூவைப்போல் நான் பிரகாசிக்கிறேன் எனது விழிகளில் என்றுமில்லாத ஒளியைக் காணுகிறேன் பிறப்பினாலும் குலப் பாரம்பரியங்களினாலும் வழி வழியாக வந்ததும் கேட்டதுமான புராண இதிகாச கதைகள் பாடப்புத்தகங்கள், சமய போதனைக@டாகவும் எனக்குள் உள்நுழைந்திருந்த ஒழுக்கத்தை …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன்(இலங்கை)   தினமும் செல்கின்றேன் – அவ் வழியே திரும்பியும் வருகின்றேன் வீதியோர வீட்டின் முன்னே வெள்ளை உடையோடு – எந்நாளும் என் கண்களில் தென்படுவாள். ஆடையைப் போலவே அவள் உள்ளமும் தூய்மையாய் இருக்கும் என அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.

Read More

தலைப்பிலி கவிதை

 யாழினி யோகேஸ்வரன்(இலங்கை)  எனது சிரிப்புக்கள் நிரந்தரமற்றவை நான் நிற்கின்ற போது, நடக்கின்ற போது, பேசுகின்ற போது, எல்லோரிடத்திலும் சிரிக்கின்றேன். நான் தூங்குகின்ற போது, அழுகின்ற போது, சிந்திக்கின்ற போது, எனக்குள் சிரிக்கின்றேன். நான் இறக்கின்ற போது…. … எங்கனம் சிரிப்பேன்??? ஆதலால் …

Read More

ஒரு நாட்குறிப்பும் ஒரு பாடலும்.

-சமீலா யூசுப் அலி (இலங்கை)   மரணத்தின் பின்னரானதொரு பெருவெளியில் என் நாட்குறிப்பை நீங்கள் வாசிக்கக் கூடும்…  இவளுக்குள் இத்தனை திமிரா என நீங்கள் திகைத்தல் கூடும். பாடவியலாமலே வாழ்ந்திருந்ததென் பாடலொன்றினை அதற்குள் நீங்கள் கேட்கலாம்.   வெளிக்காற்றைச் சுவாசிக்காமலே இறந்து …

Read More

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பல ஆக்கங்கள் ஊடறுவில் பிரசுரமாகின்றது.…

என்றாலும் நான் எழுவேன்! -மாயா அஞ்சலோ-                                தமிழில்: லறீனா அப்துல் ஹக்  (இலங்கை) —- கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல!

Read More