கவிதை
அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
எச்.எப். ரிஸ்னா தியத்தலாவ – ஒரு கிராமத்து நதியின் குளிர்ச்சியாக நீ எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்.. ஒரு நிலாக்கீற்றின் ஒளி போல நீ நீங்கிச் சென்றாலும் எமக்குள் வாழ்க்கின்றாய்..
Read Moreசாதிக்கட்டும் கண்ணீரும் சாதிக்கட்டும்
த.எலிசபெத் (இலங்கை) வெளிச்சத்தில் திரைவிழ வேதனை ஒளிபரப்ப வெறுமை சூழ்ந்துவிட்டது -நீ வெறுத்தொதுக்கி விலகியதால்
Read Moreஎன்னைமட்டுமல்ல தோழர்களே
த.எலிசபெத் (இலங்கை) கடந்த காலங்கள் ஒரு காவியக்காலந்தான் -அதில் நடந்த பாதையிலே சில நாவிழந்த மொழிகள்தான் விழுத்திய தருணங்கள்
Read Moreஎத்தனங்கள்
சந்திரலேகாகிங்ஸிலி (மலையகம் ,இலங்கை) எல்லா சில எத்தனங்களும் எனக்குள் திமிறுகிறது… உடைப்பெடுக்க எண்ணிய அத்தனை கட்டுக்களும் தனக்கிலகுவாய் சந்தர்ப்பங்களின் போது லாவகமாய்,வீச்சாய்… உலகை வெல்ல முனைகின்றது நான் நானாக இருக்கும்பொழுது அது என்னை விடுவதாய் இல்லை கட்டுக்களை கனவிலும் கூட பிய்த்தெரியும் …
Read Moreதலைப்பிலி கவிதை
யாழினி யோகேஸ்வரன் இலங்கை என்னுடைய பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கா என் பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் என் புன்னகைக்கும் கவலைக்குமான பொழுதுகளை என்னிடமிருந்து யாரும் பறிக்காதீர்கள் எனக்கான பகல்கள் எனக்கான இரவுகள் அத்தனையையும் எனக்கே தந்து விடுங்கள்
Read More