– அரசை ஆதரிப்போர் கூறும் பொய்கள்

– அதிரா (இலங்கை) இலங்கை இராணுவம்  தமிழ் பெண்களை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்துவதேயில்லை என அரசை ஆதரிப்போர் இன்று வரை (புலம்பெயர் நாடுகளில் கூட) கூறி வரும் நிலையில் இவ் 9 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்   இதற்கு அரசை ஆதரிப்போர் தான் …

Read More

பெண்ணிய செயற்பாட்டளாரான தயாபரி தயாபரனுக்கு எமது அஞ்சலி

மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.1980களின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு சமூக முன்னேற்றம் கருதிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த தயா 1990களில்  மட்டக்களப்பில் இயங்கிய மன்று …

Read More

சடலங்களாக திருப்பி அனுப்படும் பணிப்பெண்கள்

கடந்த மூன்று தினங்களில்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 9 பணிப்பெண்கள்  இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பலர் நம்மிடையே இலைமறைகாயக உள்ளனர் அவர்கள் பற்றிய சிறு குறிப்புக்களை நாம்  ஊடறுவில் இயன்ற வரை பிரசுரிக்க உள்ளோம் படைப்பாளிகள் உங்கள் பற்றிய குறிப்புக்களை எமக்கு  அறியத் தந்தால் மிக்க உதவியாக …

Read More

IDPs ‘resettled’ to another camp

– அதிரா (இலங்கை)   2 இலட்சத்திற்கும் மேலான மக்கள் IDPs முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அரசாங்கம்  தங்களை மீள் குடி அமர்த்துவார்கள் என்ற ஏக்கத்துடன்  காத்திருக்கிறார்கள். ஆனால் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்துச் செல்பவர்களை மீண்டும் வேறு ஒரு  முகாமில் …

Read More

சுவிஸில் நடைபெற்ற 28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு…2009

இச்சந்திப்பு பற்றிய குறிப்பு சுவிஸ் பத்திரிகையில் – Erica Mair தொகுப்பு றஞ்சி, தில்லை (சுவிஸ்) சுவிஸில் நடைபெற்ற 28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு… ஐரோப்பா, லண்டன் சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற புகலிடப் பெண்கள் …

Read More

செல்வியின் (17வது வருட நினைவு- புரளும்)நினைவு … மறக்க, மறைக்க முடியுமா?

நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.என்னை யாரும் கேள்வி கேட்டுத்தொந்தரவு செய்யாதீர்கள்நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்…….. திட்டங்களில் புதைந்துபோன மூளைகள் திட்டமிட்டுத் திட்டமிட்டேகளைத்த மூளைகள்முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன.மூச்சுத் திணறும்  இரத்தவாடை பற்றியசிந்தனையில்லாது -செல்வி- 1991 ஆகஸ்ட் 30 ம் திகதி விடுதலைப் …

Read More