வாழ்தலுக்குரிய சமாதானத்தை எதிர்பார்த்து…
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனையிழந்த பெண்கள் உட்பட பல இளம் பெண்கள் இன்று மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு தமது குடும்பத்தை பராமரித்து வருகின்றனர். இதை அல்ஜசீரா ஆவணப்படுத்தியுள்ளது..
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனையிழந்த பெண்கள் உட்பட பல இளம் பெண்கள் இன்று மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு தமது குடும்பத்தை பராமரித்து வருகின்றனர். இதை அல்ஜசீரா ஆவணப்படுத்தியுள்ளது..
Read Moreநான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன்
Read Moreஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற இளம் மாணவி ஒருவரின் கண்ணீர் தானும் அவரது குடும்பமும் பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார் ,
Read Moreயசோதா(இந்தியா) ஐரோம் ஷர்மிலாவின் 10வருட போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக மணிப்பூரில் தங்கள் வாய்களை கறுப்புத்துணியால் கட்டியபடி போராட்டம் மணிப்பூரில் இருந்துவரும் மிக இறுக்கமான இராணுவ சட்டத்தை எதிர்த்து கடந்த 10 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிலா
Read Moreசனல் 4 தொலைக்காட்சியில் மீண்டும் இலங்கை பற்றிய செய்தி! இலங்கை நிலைமைகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (20.04.11) செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் கூட மிக எளிதாக எவரும் சென்றுவிட முடியாத …
Read Moreஇஸ்லாமியப் பெண்கள், முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் அணியும், பர்தா என்ற அங்கியை அணிவதற்கு பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் இன்று 11.4.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது இந்த சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு மத மற்றும் கலாச்சார ரீதியான …
Read Moreமுதலில் நம்மைப் பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு?
Read More