பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? எதிர்வினை: இண்டர்லோக்: சாதிய கட்டமைப்பும் சாதிய எதிர்ப்புணர்வும்

  முதலில் நம்மைப் பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு?

Read More

பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை மீளப்பெற கோரிஇன்று சனிக்கிழமை பிற்பகல் பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவிஸ் அரசின் இத்தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை …

Read More

“பெண்”ணொருவருக்கு வாக்களியுங்கள்

சந்தியா-  (யாழ்ப்பாணம். இலங்கை) இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில்  “Vote for a Woman”  என்ற கோசத்தில் பல பெண்களை அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பிரசன்னமாக்கியுள்ளனர். அரசியல் கட்சிகளான  UPFA,UNP,TNA போன்ற கட்சிகள் “சுதந்திரமான ஒரு கூரை”யின் கீழ்  பெண்களை  உள்ளுராட்சி …

Read More

மகளிர் தினமல்ல…உழைக்கும் மகளிர் தினம்

புத்தகம் பேசுது சஞ்சிகையின் பெண்கள் தின சிறப்பு பகுதி இச்சமூகத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டு அவலங்கள், கொடுமைகள்.. சிறுமைகளை பட்டியலிட்டால் அவை அனைத்துமே ஒரு பொது கருத்திற்கு கீழே அடங்கும்.

Read More

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்

புதியமாதவி, மும்பை எப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும் இருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும் உயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்உடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.

Read More