இனிய ஒரு பொழுது

  12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

Read More

யுவனிதா நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை

சிறிலங்காவின் கொலைக்களம்  என்ற ஆவணப்படம் ஒளிபரப்பு பற்றிய கனடிய பாராளுமன்றத்தில் ,இடம்பெற்ற மகாநாடு குறித்து யுவனிதா நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை கனடாப் பாரளுமன்றத்தில் ” சனல் 4 ,இன் சிறிலங்காவின் கொலைக்களம்” ஒளிபரப்பு தொடர்பாக ஊடாகவியலாளர் மகாநாடு நடைபெற்றது, அதில் கனடியத்தமிழர் …

Read More

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை இன்று ஒளிபரப்புவது ஏன் – சனல் 4

இன்று இரவு 23.00 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் சனல் 4 இல் ‘இலங்கையின் கொலைக்களம்’  என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக   சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக  விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டது தமிழினப் படுகொலையே- அருந்ததி ராய்

ஊடகவியலாளர்  -சுவாதி-   இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை பற்றி இன்று 12.6.2011 10. 30 மணிக்கு  லண்டனில்  நிகழ்த்திய அருந்ததிராயின் உரையின் சாரம்சம் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத் ஹோல் பகுதியில் நடைபெற்ற  அருந்ததிராயுடனான …

Read More

கட்டுநாயக்க – கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை

– எம்.ரிஷான் ஷெரீப்,, (இலங்கை) அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். …

Read More

அவதி முகாம்கள்

–  -கவின் மலர்–  ”இருக்கிறம்!”  ”எப்படி இருக்கீங்க?’ என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது.  ஈழம் – கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், …

Read More

சிவரமணி – 20 வருடங்கள் – தொலைவில் ஒரு வீடு

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 20 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More