இனிய ஒரு பொழுது

 


12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

 

2008 ஆம் வருடத்துக்கான பரிசும் பாராட்டும் பெறும் நூல்கள்:

நாவல் – லோமியா – எஸ்.ஏ.உதயன்
சிறுகதை – நினைவுகள் மடிவதில்லை – சிற்பி சரவணபவன்
கவிதை-இதுநதியின் நாள்   – பெண்ணியா
சிறுவர் இலக்கியம் -வைரப்பனைமரம் -திருமதி சந்திரா தனபாலசிங்கம்
நாடகம் -ஒரு கலைஞரின் கதை- கலைஞர் கலைச்செல்வன்
சமயம் -சிவபோதச் சிற்றுரை -மட்டுவில் அ.நடராசா
இறைவிழுமியம்- அருட்தந்தை அ.ஸ்ரிபன் (இருவருக்கு பரிசுகள்)
பல்துறை-மனமெனும் தோணி-கோகிலா மகேந்திரன்
மொழிபெயர்ப்பு- 1.சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு -செங்கை ஆழியன்
                           2. சிறுவர் நீதிப் போதனைக் கதைகள்-வைரமுத்து சுந்தரேசன் (இருவருக்கான பரிசுகள்)        

2009 ஆம் ஆண்டு பரிசு பெறும் நூல்கள்:
நாவல் -துயரம் சுமப்பவர்கள் -நீ.பி.அருளானந்தம்
ஆய்வு -இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் -கலாநிதி எஸ்.ஜெபநேசன்
சிறுகதை -ஒருவருக்காக அல்ல-அமரர் து.வைத்திலிங்கம்
கவிதை-குரல்வழிக் கவிதை-அல்.அஹுமத்
சிறுவர் இலக்கிய – தீந்தேன்- பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்
நாடகம் -கங்கையின் மைந்தன்-அகளங்கன்
சமயம்-ஞானதீபம்- சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
பல்துறை-பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள்-பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதன் மொழி பெயர்ப்பு -திறந்த கதவு-திக்குவல்லை கமால்

2009 சான்றிதழ் பெறும் நூல்கள்

கவிதை: 1. ‘விற்பனைக்கு ஒரு கற்பனை’ – ஆரையூர் தாமரை
              2. ‘இக்பால் கவிதைகள்’ –ஏ. இக்பால்

சிறுவர் இலக்கியம்:  1.‘தாமரையின் ஆட்டம்’ கே.எம். எம் இக்பால்
                                  2.‘குறும்புக்கார ஆமையார்’ ஓ.கே குணநாதன்

சிறுகதை – 1.‘தொலையும் பொக்கிசங்கள்’ இராஜேஸ்கண்ணன்
                    2.‘பாட்டுத் திறத்தாலே’ கலாநிதி த. கலாமணி

பல்துறை –  1.‘இலங்கையின் கல்வியும் இன உறவும்’ கெளரி சண்முகலிங்கன்
                     2.‘சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை’ – சிறீபிரசாந்தன்

நாடகம் -‘கூத்துக்கள் ஐந்து’ கலையார்வன்

நன்றி துவாரகன்

 

1 Comment on “இனிய ஒரு பொழுது”

  1. மேற்படி தகவலை ஊடறுவில் பிரசுரித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *