யுவனிதா நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை

சிறிலங்காவின் கொலைக்களம்  என்ற ஆவணப்படம் ஒளிபரப்பு பற்றிய கனடிய பாராளுமன்றத்தில் ,இடம்பெற்ற மகாநாடு குறித்து யுவனிதா நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை கனடாப் பாரளுமன்றத்தில் ” சனல் 4 ,இன் சிறிலங்காவின் கொலைக்களம்” ஒளிபரப்பு தொடர்பாக ஊடாகவியலாளர் மகாநாடு நடைபெற்றது, அதில் கனடியத்தமிழர் பேரவையின் உபதலைலைவர் யுவனிதா நாதன் அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஸ்காபரோ றூச் றிவர் நாடாளுமன்ற உறுப்பினர் ,ராதிகா சிற்சபைஈசன் மற்றும் ஊடகவியலாளர்கள். ஆகியோர் கலந்து கொண்டனர்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *