மன்னாரில் 10 மாதங்களில் 46 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நன்றி வீரகேசரி மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 10 மாத காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான 46 பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கும் மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழு சார்பாக மன்னார் மாவட்ட …

Read More

பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்!

http://www.adaderana.lk/tamil/news.php?nid=48322  பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன், முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல் எனும் கொள்கை வெளியீடு ஒன்று இலங்கையில் முதற் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மட்டக்களப்பு செல்வநாயகம் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்; யாழ். நீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம் –

சந்தியா இஸ்மாயில் யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் எதிர்வரும்  …

Read More

இலங்கையில் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றமைக்கு கண்டனம் -நாளைக்கான நான்காம் நிலையினர்

இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலங்கையில் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து நவம்பர் 22-ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இலங்கை ஊடகவியல் கல்லூரியின் பழைய மாணவர்களான இளம் ஊடகவியலாளர்கள் இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் …

Read More

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ் பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ் பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் …

Read More

காணாமல் போனவர்களின் உறவுகளின் கூக்குரல் யாழ் மண்ணெங்கும் இன்று ஒலித்தவண்ணமுள்ளது.

சந்தியா யாழ்ப்பாணம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தி வருகின்றனர் இந்தப் போராட்டமானது நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பதாக நடைபெறுகின்றது.இந்தப் …

Read More