இலங்கையில் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றமைக்கு கண்டனம் -நாளைக்கான நான்காம் நிலையினர்

இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம்

3

1

இலங்கையில் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து நவம்பர் 22-ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இலங்கை ஊடகவியல் கல்லூரியின் பழைய மாணவர்களான இளம் ஊடகவியலாளர்கள் இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கெடுத்தனர்.
3

கொழும்பு விகாரமா தேவி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய இளம் ஊடகவியலாளர்கள்இ ஊடகங்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பவர்களுக்கு தண்டனை கிடைக்காத சூழ்நிலையே நாட்டில் தொடர்வதாகக் கூறினர்.இலங்கையில் கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்களைத் தாக்கியவர்களும் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்களும் கடத்தியவர்களும் தண்டனை அனுபவிக்காமல் சுதந்திரமாக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்

1

 

2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *