25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)               …

Read More

“நாங்க” READY

தகவல் அ. மங்கை   கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் வாழும் மாற்று பாலினரின் கதைகளைக் கேட்டு ஒளிப்பதிவு செய்தனர் பெங்களுரைச் சேர்ந்த சுனில் மோகன்,சுமதி மூர்த்தி என்கிற மாற்றுபாலினம்சார் சமூக செயற்பாட்டாளர்கள். அப்படங்களை தெரிவு செய்து பனுவலுக்கான …

Read More

முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இன்று டெல்லி ஆந்திர பவண் முன் 20 தமிழர் மற்றும் 5 முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பியூசிஎல் ஒருங்கிணைப்பில்  All India People`s Forum, Janhastakshep,  Coordination Committee on Minorities  கலந்து கொண்டனர்.

Read More

பெண் வெளி: ஷர்மிளா சையத்தின் படைப்புலகமும் பதற்றங்களும் -அரங்கக்கூட்டம்

சுகிர்தராணி சமூக, கலை இலக்கியத் தளங்களில் இயங்கும் பெண்படைப்பாளிகள் மீது சக படைப்பாளிகளும் மத அடிப்படைவாதிகளும் தொடுக்கும் ஒழுக்கம் மற்றும் கண்காணிப்புச் சார்ந்த வன்முறைகள் எவ்வித நியாயங்களுமின்றி தொடர்ந்து நிகழ்த்தப் படுகின்றன. அதன் நீட்சியாக கடந்த பல நாட்களாக, எழுத்தாளர் ஷர்மிளா …

Read More

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல்

ஒன்றுகூடலை ஒழுங்கமைக்கும் நண்பர்கள் சார்பாக லக்ஷ்மி அன்புடன் நண்பர்களுக்கு  வணக்கங்கள் . தோழர் கலைச்செல்வனின் மறைவின் 10வது ஆண்டு நினைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியன்று பாரிஸில் நடைபெற இருக்கின்றது. அனைத்து நண்பர்களும் இந்த அழைப்பினை ஏற்று நிகழ்வில் …

Read More