முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இன்று டெல்லி ஆந்திர பவண் முன் 20 தமிழர் மற்றும் 5 முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பியூசிஎல் ஒருங்கிணைப்பில்  All India People`s Forum, Janhastakshep, 
Coordination Committee on Minorities  கலந்து கொண்டனர்.
Delhi Protest

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *