25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)

header-pen-web

 

 

 

 

 

 

 

 

 

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00)

முதல் அமர்வு 9:30 – 11:00

  • வரவேற்புரை: சந்திரலேகா, தொடக்கவுரை: றஞ்சி
  • கலை நிகழ்வு: இன்னிசைப்பாடல் (சுகன்யா, லாவண்யா, சகுந்தலா)

இரண்டாவது அமர்வு 11:30 – 13:00

  • எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சரோஜா சிவச்சந்திரன்
  • போர்ச் சூழலில் பெண் – ச.விசயலட்சுமி
  • கலாச்சார மத வழியில் பலமிழந்த பெண்கள். – பரிமளா
  • இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச் சமத்துவம் – கெகிறாவ ஸஹான

பதிவுகள் குறித்த விவாதங்கள் (12:15 – 13:00)

மதிய உணவு 13:00 – 13:30

மூன்றாவது அமர்வு 13:45 – 16:00

  • இலங்கை பெருந்தோட்டப் பெண்களின் காணி உரிமை – கமலேஸ்வரி லெட்சுமணன்
  • மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் – எஸ்தர்
  • பாலர் கல்வியும் பெண்களும் – செல்வி அரஃபா மன்சூர்
  • மலையகப் பேச்சுத் தமிழில் பெண்ணியம். – எஸ்.சுதாஜினி

நான்காவது அமர்வு 16:30 – 17:30

  • சிறுவர் தொழிலாளர்கள்; – மலையகம் சார்ந்த ஓர் பார்வை – டீ.சோபனாதேவி
  • வெளிநாட்டுப் பணிப் பெண்களும் மலையகமும் – யோகித்தா யோன்
  • பெண்களும் கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா
  • சுற்றுச்சூழலியல் பெண்ணியப் பார்வை – சிறி (லுணுகலை)
  • உரையாடல்: அழகு-அழகியல் குறித்த பெண்ணியப் பார்வைகள் (17:30 – 18:30)

நிறைவு (முதல் நாள்)

penniya uraiyadal -new-1 pdf

நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)

  •  வரவேற்பு : இனியம் (கலைவாணி கலை மன்றம் – வடலியடைப்பு.)
  •  வரவேற்புரை : றஞ்சி (முந்திய நாள் நிகழவு குறித்த சிறுபதிவுடன்- RECAP)
  •  உழைக்கும், பெண்கள் (கவிதா நிகழ்வு – யாழினி யோகேஸ்வரன், பிறெளவ்பி)

முதல் அமர்வு 10:00 – 11:30

  •  கலையிலக்கியங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு-சவால்களும் தீர்வு முன்மொழிவுகளும் – லறீனா அப்துல் ஹக்
  •  விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் , சவால்களும்  – காதி நீதிமன்றஙகளை முன்வைத்து – ஷாமிலா முஸ்டீன்
  •  இலங்கை வரலாற்றில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியும் -அவர்கள் எதிர்நோககும் , சவால்களும் – ஜெஸீமா ஹமீட்

இரண்டாவது அமர்வு 11:45 – 12:45

  •  அரசியலில் பெண்கள் – புதியமாதவி
  •  தலித் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் வகிபாகம் பற்றி – சுலைகா பேகம்
  •  மலையக நாட்டாரியலில் பெண்ணியச் சிந்தனைகள் – சந்திரலேகா
  •  மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள் – யோகி

மதிய உணவு 13:15 – 14:00

மூன்றாவது அமர்வு 14:00 – 16:00

  • பாலினம் –   பாலின பாகுபாடு – ரஜனி
  • தாய்மையும் தாய்மை குறித்த சமூக உரிமைகள், நம்பிக்கைகள் (தந்தை உரிமையுடன் ஒப்பிடல்) – நளினி இரட்னராஜ்
  • பெண்  சுயம் – ஒரு மாற்றுப் பார்வை – பவநீதா லோகநாதன்
  • ஊடகமும் , பெண்களும் – கவின்மலர்

குறும்படம் திரையிடல் 15:30 – 16:15

  •  மாதவிடாய்,
  •  மூன்றாம் – பாலினம்  

பெண் படைப்புலகம் 16:45 – 17:45 – விஜயலக்சுமி சேகர், எஸ்தர், லுணுகலை சிறி, றஞ்சி

  • கருநாவு (ஆழியாள்)
  •  நீத்தார் பாடல் ( கற்பகம் யசோதர)
  •  சாகசக்காரி (தான்யா)
  •  கதவுகள் திறக்கும்  வானம்  (புதியமாதவி)
  •  பேராயுதம்  மௌனித்த பொழுதில் (கவின்மலர்)
  •  லண்டாய் (ச.விஜயலட்சுமி)
  •  முஸ்லிம், சிங்களப  பெண் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பு

விவாதங்கள் 17:45 – 18:30

நன்றியுரை: யாழினி யோகேஸ்வரன்

நிறைவு

தொடர்புகள் :(சந்திரலேகா கிங்ஸ்லி, யாழினி யோகேஸ்வரன், சிறி (லுணுகலை), ஜசிமா அகமட், ஆழியாள், றஞ்சி)

 0094 750517522  , 0094 774425265 , 0094777630128 

penniyauraiyadal -2new-1PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *