பக்தியும் யுக்தியும்

தேவா யூன்2017-ஜெர்மனி இலங்கையின் சிறீபாதமலைக்கு எல்லா பருவகாலத்திலும் (மழைகாலத்தைதவிர)  பக்தியானமக்கள் வெள்ளம் திரளுகிறது. கிறித்துவரின் தோமசு குரவானவரின்- -இசுலாமியரின் ஆதாமின்- புத்தரின்-சிவனின் பாதச்சுவடு மலைஉச்சியில் அழுந்தியிருப்பதாக உணர்வை மதங்கள் மக்கள் மனதில் விதைத்திருப்பதால் செங்குத்தான படிகளை எப்பாடு பட்டாவது தாண்டிவிட பக்திமனம் …

Read More

மூதூர் சிறுமிகளின் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு நீதி கோரி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்,திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழகம் வந்தாறுமூலை பிரதான …

Read More

நீங்கள் உறங்க வேண்டாம்.

சிவரமணி நினைவாக… அவரின் கவிதை வரிகள் சில சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் நிற்கும் துயரம்.  இதற்கான நியாயத்தை யாரிடம் போய்  கேட்பது? விடுதலை என்பது என்ன? ஜனநாயகம் என்பது என்ன? இந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் இன்று உயிரோடு இருக்கின்றனவா?” எல்லோரும் …

Read More

இந்தச் சமூகம் எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை!

– கவிதா லட்சுமி – ( நன்றி -April 2017 ‘காக்கைச் சிறகினிலே’ இதழில்,) வீட்டு எண் 38/465    பயணங்கள் எழுத்தில் படிப்பதற்கானது அன்று. அது ஆத்மதரிசனம். எனது மனதையோ, அதன் நிலையையோ மற்றவர்களுக்கு கடத்துவது அல்ல இதை எழுத்துவதன் …

Read More

பெண் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

-பா.ஜீவசுந்தரி- (நன்றி மாதவம் சஞ்சிகை நாகர் கோவில் ) ?..இன்றைக்கு நாடறிந்த எழுத்தாளராக, வசீகரிக்கும் சொல்வளங்களில் திணறடிக்கும் தங்களுக்குப் புத்தகங்களைத் தொடுவதற்குக் கூடஅனுமதிமறுக்கப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இரண்டு நிலைகளையும் கடந்துவந்ததை இன்று எப்படி திரும்பிப்பார்த்து உணருகிறீர்கள்? இடதுசாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு …

Read More

மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        –முல்லை தாரிணி– பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது . “சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை …

Read More