வாழைமர நோட்டு… புதியமாதவி
வரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது.சிங்கப்பூருக்குப் போவதற்கு முன் கருத்தரங்கில் பங்கு பெறுபவர்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் வந்து கொண்டே இருந்தன. எங்களில் சிலரைஅதெல்லாம் எரிச்சல் படுத்தியது என்பதும் உண்மை. ( ரமா & …
Read More