Ponni Arasu performing ‘Karuppi’ at the Kailasapathy auditorium in Colombo.
கவிஞை ஆழியாளின் கவிதை வரிகளுடளுடனும் பொன்னி அரசு
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
கவிஞை ஆழியாளின் கவிதை வரிகளுடளுடனும் பொன்னி அரசு
Read Moreகமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்) மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சாதி, இன, பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களுக்கெதிரான பலவிதமான போராட்டங்களை வரலாற்று ரீதியாகக் கண்டு வந்துள்ளது.
Read Moreநன்றி – தடாகம்— ச.அன்பு இந்நாடகத்தின் நோக்கம் எழுத்தாளர் பாமா எழுதிய மொளகாப்பொடி என்னும் கதையை மையமிட்டதாகும். இக்கதை பாமா எழுதிய “ஒரு தாத்தாவும் எருமையும்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறுகிறது. கதையில் வரும் கெங்கம்மா கதாப்பாத்திரம் சமூக தளத்தில் மேல்மட்டத்திலிருக்கும் …
Read Moreவாசுகியின் கார்ட்டுன் ஓவியம்
Read Moreகி.கலைமகள் குடும்ப சமுக இயக்கம் என்பது சுயாதீன சிந்தனையுள்ள மனித உருவாக்கத்திற்கு இன்றியமையாதது . ஆனால்; பாரபட்சமுடைய அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படும் குடும்பம் சமுக இயக்கத்தின் செயற்பாடு பாரபட்சமுள்ள சுயாதீனமான சிந்தனை திறனற்ற மனிதர்களையே உருவாக்கின்றது.
Read Moreசுகன்யா மகாதேவா சமூக மாற்றம் பற்றிய எந்தவொரு கருத்தினையும் பொதுவெளியிலே வைக்கின்ற பொழுது அது சார்ந்தவர்களால் அக்கருத்தானது பகிரப்படுகின்றவிடத்து அதன் வீச்சு என்பது உணர்வு பூர்வமானதாகவும் அதிக வீரியமுடையதாகவும் இருக்கும்இதன்படி, மட்டக்களப்பிலே பெண்கள் அமைப்பான சூரியா கலாச்சார குழுவினர் பெண்களின் கலாச்சார …
Read More