பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை

– டி.அருள் எழிலன்      பரமக்குடி படுகொலைகள்     எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் …

Read More

யாரிடம் சொல்லி அழ …

கிறிஸ் மனிதனுக்கு பயந்து இருக்கும் குமரியின் கேள்வி   மீண்டும் இனத் துவேசத்தையும் பயமுறுத்தலையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை அரசு. அது தான் கிறிஸ் மனிதன் என்ற விவகாரம் மனித உரிமை அமைப்புகளினால் முன்வைக்கப்படும் போர்க்குற்றத்தை தடுப்பதற்கு இலங்கை …

Read More

நீதிக்கு நீதி தேவை

தேவா (ஜெர்மனி) இத்தகவல்கள் ஆதரவு-எதிர்தரப்பினால் தங்கள் சார்புக்கு ஏற்றமாதிரி கருத்துக்களை தரலாம். இதிலே யோசிக்கவைப்பது என்னவெனில் ஒரு இளம்பெண்-போராடி வாழவேண்டிய வளர்பருவத்தினள் தன்னை எரித்துக்கொண்டு ,,எதற்காக நான் உயிரையே கொடுக்கிறேன்,, என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பதுவே.

Read More

உருமி – புதிய தலைமுறைகளால் பேசப்பட வேண்டிய ஒரு கதை

மாதவி ராஜ் (அமெரிக்கா) சந்தோஷ் சிவன் படைப்புருவாக்கத்தில் உருவாகப் போகும் படம் பற்றி தற்போது பேசப்படுகிறது. அது தான்   ‘சிலோன்’.த ரெறிஸ்ட் – ஒரு பெண்போராளியின் கதையை மிகவும் அற்புதமாக எடுத்தவர் சந்தோஷ் சிவன் அப்படம் பல விருதுகளையும் பெற்றது.

Read More

தமது பிள்ளைகளைத் தேடியலைகின்ற தாய்மார்கள்

அன்னபூரணி (இலங்கை)   கடந்த வாரம் பல்வேறு  சமூக அமைப்புக்கள்  பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள்  ஒன்றிணைந்து கொழும்பில் நடாத்திய இந்நிகழ்வில் இலங்கையில் இடம்பெற்ற நீண்ட போரின் போது  காணாமல் போனவர்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிக் …

Read More

சருகாகி…

பிறெளவ்பி (மட்டக்களப்பு, இலங்கை )   முடியாது என்ற பின்பும் முயல்கின்றேன் ! மனதில் ஒருத்தி மஞ்சத்தில் ஒருத்தி ….  ஜீரணித்து கொள்ளலாமோ ?  காரணமில்லா காரியங்களை வகுத்து கொண்டு மனசெல்லாம் உன் நினைவுகள் நிறைந்திருக்க மீண்டும் தனிமையை பரிசளிக்கிறாய் ! நிஜ பிரியத்தை …

Read More