யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) தட்டி அழைத்த கைகள் -இன்று சட்டென விலகிக் கொண்டன. உற்சாகம் கொடுத்த பேச்சுக்கள் -இன்று குரலற்றுப் போய் விட்டன. வினயமாய் செயல் தந்த நேரங்கள் -இன்று எரிச்சலோடு சொல்லப்படுகின்றன. உன் உள்ளப் பாராட்டுக்கள் -இன்று என்னை எள்ளிக்கொண்டாடுகின்றன.

Read More