வழக்கறிஞர் பெண்ணுரிமைப் போராளி அஜிதாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

தோழர். வழக்கறிஞர். அஜிதா, மிக காத்திரமான பெண்ணுரிமை போராளி. தமிழ்நாடு பெண்கள் கழகம் என்ற பெயரில் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் அமைப்பு நடத்தி வந்தார்.வரலாற்று சிறப்புமிக்க பல போராட்டங்களைக்கண்ட மிகச்சிறந்த களப்பணியாளர். பெண்ணுரிமை” என்ற பெயரில் பெண்களின் சமூகப்பிரச்சனைகளை பேசும், உரிமைகளுக்காகக் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகளுக்கு எமது அஞ்சலிகள் .

  ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி.குறமகள், துளசிகா, சத்யபிரியா, ராசத்திராம், பதமினிபிரியதர்ஷினி, கோமகள், காங்கேயி, சாதிக்கனல் என பல புனைபெயர்களில்  இலக்கிய உலகில் எழுதி வந்தவர் . குறமகளின் இழப்பு …

Read More

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து கொண்டிருக்கிறது  இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க …

Read More

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள்

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் தற்போது குடும்பம் வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட இவர்களில் சிலர் திரும்பவும் வந்து எழுதக்கூடும் என்ற நம்பிக்கையினால் இவர்களை அடையாளம் செய்கின்றோம் சாரங்கா . சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். …

Read More

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

‘நூரி அம்மா’: தன்னிகரற்ற திருநங்கையின் சொல்லப்படாத பெருங்கதை!

sneha   பிரபலமாக்கப்பட பல காரணங்கள் இருந்தும், பிரபலமாக்கப்படாத உன்னத ஆளுமை நூரி அம்மா. ‘திருநங்கை’ என்ற பெயர்ப் புழக்கத்தையே இதழோரம் குறுநகை மாறாமல் சொல்லமுடியாத பலர் இயக்கும் சமூகத்தை தெளிவாக கையாண்டு அவர் முன்னேறியது ஒரு வெற்றிக் கதை என்றால், …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “பத்மா” சோமகாந்தன்

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர் பத்மா சோமகாந்தன்இவரின் புனைபெயர் புதுமைப்பிரியை மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளார்..  பெண்ணின் குரல் எனும் காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியவர். சொல் என்ற …

Read More