வழக்கறிஞர் பெண்ணுரிமைப் போராளி அஜிதாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

தோழர். வழக்கறிஞர். அஜிதா, மிக காத்திரமான பெண்ணுரிமை போராளி. தமிழ்நாடு பெண்கள் கழகம் என்ற பெயரில் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் அமைப்பு நடத்தி வந்தார்.வரலாற்று சிறப்புமிக்க பல போராட்டங்களைக்கண்ட மிகச்சிறந்த களப்பணியாளர். பெண்ணுரிமை” என்ற பெயரில் பெண்களின் சமூகப்பிரச்சனைகளை பேசும், உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இதழையும் நடத்தி வந்தார்

 

pennurimai-1

penn-urimai

penn penn2 penn3 penn4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *