புதிய தலைமுறையும் கலாச்சாரமும் : கிருவுடனான உரையாடல்

நன்றி இனியொரு கனடாவில் வாழும் கிரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். புதிய கருத்துக்க்கள், புதிய கலாசார மாற்றம் என்பன குறித்து இனியொரு சார்பில் கிருவுடன் உரையாடினோம். இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்க் கலாசார விழுமியங்கள் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என்றும், …

Read More

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெண்நிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் கள்ள மௌனத்திற்கு காரணம் என்ன எனக் கேட்ட கேள்விக்கு …

Read More

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில்   ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை காரணம் பெண்கள் சாதிய அடிப்படையில் சிதறுண்டு கிடக்கிறார்கள் என குட்டிரேவதி தெரிவித்துள்ளார். லண்டன் GTBC.FM வானொலியின் விழுதுகள் மற்றும் அவுஸ்ரேலிய ATBC வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய …

Read More

லறீனாஹக்கின் நேர்காணல்

  எஸ்.பாயிஸா அலி 1. உங்களைப் பற்றிய அறிமுகத்தை குடும்ப கல்விப் பின்னணி உள்ளிட்டு எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். என்னுடைய முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. என்னுடைய தாயார் பௌசுல் ஹினாயா மாத்தளை ஃபர்வீன் என்ற புனைப்பெயரில் …

Read More

“இந்திய சமுதாயத்தில் இன்றளவும் பெண் ஒரு பரிவர்த்தனைப் பொருள்தான்”

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் மணிக்கொரு மரணம் நிகழ்வதாக தரவுகள் வெளியாகியுள்ளது தொடர்பில் பெண்ணுரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான வ.கீதா தமிழோசைக்கு வழங்கிய செவ்வி பிபிசி

Read More

ஊடகவியல் ஒழுக்கக்கோவை

இலங்கையில் மாற்றியமைக்கப்படவுள்ள ஊடகவியல் ஒழுக்கக்கோவை தொடர்பில் இலங்கை ஊடகவியல் கல்லூரியின் விரிவுரையாளர் எம். எஸ். தேவகௌரி உடனான கலந்துரையாடல் Young Asia Television on Vimeo.

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் குந்தவையுடனான நேர்காணல்

ஊடறு இணைய இதழுக்காக…சு. குணேஸ்வரன் —-நேர்காணலுக்கான கேள்விகள் – றஞ்சி  (சுவிஸ்) 1. 1  நீங்கள் ஒரு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் உங்களைப் பற்றியும் உங்கள் எழுத்துக்கள் பற்றியும் கூறமுடியுமா? உங்களுக்கு எழுதும் உத்வேகத்தை எது தருகிறது?    வணிகரான …

Read More