கிளிநொச்சியில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்களின் திரையிடல்.

கிளிநொச்சியில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்களின் திரையிடல்.அனைவருக்கும் வணக்கம்.துளி நற்பணி மன்றத்தின் திரையிடலுக்கான அனுசரணையுடன்கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் வருகின்ற 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00மணிக்கு எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதால் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்க்கின்றோம்.டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய …

Read More

DONT LOOK UP -தேவா ஹெரொல்ட்(ஜேர்மனி )

ஆழமாக சிந்திக்க வேண்டாம். மேலே ஆங்கில தலைப்பு கொண்ட திரைப்படத்துக்கு அதை பார்த்தபின் இப்படி பொருள்படல் பொருந்தலாம் என கருதுகிறேன். சராசரி கதை சொல்லலிருந்து வேறுபட்ட இத்திரைப்படம் நெட்பிளிக்சில் காணக்கிடைக்கிறது. இது தற்போதய உலகளாவிய அரசியலை பேசும் படம். ஜனநாயகஅரசு என்று …

Read More

என் உடம்பு

17 நிமிடங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தை பெண் இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா எழுதி இயக்கியுள்ளார்.ஹோட்டல்களில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றும் வீடியோக்கள், பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள், காதலில் பெண் நெருக்கமாக இருந்த போட்டோ வீடியோ என …

Read More

My Mother’s Wound

பொஸ்னியா யுத்தத்தில் Srebrenica massacre எனக் கூறப்படும் இனச்சுத்திகரிப்பு இடம் பெற்றது. பொஸ்னிக் முஸ்லீம்கள் படு கொலை செய்யப்பட்டனர். சேர்பியன் பரா மிலிட்டரியினர் ஒரு வீட்டினுள் சென்ற போது அங்கு பல பெண்கள் ஒளிந்திருந்தார்கள். கழுகு சின்னத்தை மார்பில் தரித்த கொமாண்டர், …

Read More

பெண்வெளியின் தீராத தாகம் …PARCHED

-புதியமாதவி மும்பை- கல்வி அறிவில்லாத பெண்கள் இளமையில் விதவையான தாய் ரிகார்ட் டான்ஸ் ஆடும் பெண் அவள் உடலைக் கொத்தித்தின்ன காத்திருக்கும் ஆண்களின் கூட்டம்.. பெண்ணுடலையும் ஆண் பெண்ணுடலில் தேடும் காமத்தையும் தீவிரமாக வெளிப்படுத்தும் பாடல்வரிகள் கணவன் குழந்தை தரமுடியாதப்போது வேறொரு …

Read More

“மாவீரனுக்கு மரணமில்லை” – புதியமாதவி (மும்பை)

மீண்டும் மீண்டும் உணர்ச்சிக்கொப்பளிக்கும் இந்த வசனம் போர்க்கால மரணத்தின் போராளிகளின் கதையை எழுதிக்கொண்டே இருக்கிறது. பாஸ்கரன் கதைப்பாத்திரம் யார்?தீபன் யார்?செல்வா யார்?தமிழ் நாட்டில் போராளியைக் காட்டிக்கொடுத்த “அவன்” யார்?இப்படியான விவாதங்களை எழுப்பி சமகாலத்தில்நடந்து முடிந்த சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்கதைப்பின்னலை உருவாக்கி… திரையில் …

Read More

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை -பாரதி சிவராஜா (லண்டன்)

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை என்று சொல்வதை விட மிகப் பொரிய அரசியல் வன்முறை வேறு எது ஒன்றாக இருக்க முடியும்? குட்டக் குட்ட வாங்கிக் கொண்டு கும்பிடும் போது ஒரு குறைத்தானும் காணாத இவர்களது …

Read More