இரோம் ஷர்மிலா இனியாவது தனக்காக வாழட்டும்.

-கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் நான் இன்னும் 16 ஆண்டு உண்ணாவிரதம் இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை, மணிப்பூரில், ஆயுதப்படை சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடம் உண்ணாவிரதமிருந்து உலகம் முழுவதும் பேசப்பட்டவர் இரோம் ஷர்மிலா. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை …

Read More

தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- நிபந்தனைகளற்ற  விதிமுறைகள் விலக்க முடியா  சட்டங்கள் விரலே இல்லாத  கூர் நகங்கள் வீழ்ந்தும் எழுந்துகொள்ள முடியா கால்கள் அத்தனை முகங்களும்  நம் முன்னே எப்போதும். கொத்தாயும் குலையாயும் குண்டு போட்டு  செத்தாலும், சொத்தையும் சுகத்தையும்  கண்முன்னே  தொலைத்தாலும் ,

Read More