பொதுச் சமூகமே… ஆண் உளவியலை உதறித் தள்ளு!’

  ஓவியா -http://www.vikatan.com/news/tamilnadu/ அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினி, தன்னை காதலிப்பதாக கூறப்பட்டதை நம்பியதால், கர்ப்பமாக்கப்பட்டு, பாலியியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். …

Read More

பிச்சைப் பாத்திரம் ஏந்தாத விடுதலை

பிரதீபா கனகா – தில்லைநாதன் 01 ஈழப் போராட்டம் முனைப்புற்ற 80களின் ஆரம்பத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவளாக – எனது பெற்றோரில் ஒருவரைப்  போராளியாகவும் கொண்டிருந்த எனக்கு – கவிதைகளுடனான முதல் பரிச்சயம் என்பது எனது தகப்பனார் இணைந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்களிலொன்றின் …

Read More

ஈழத்து ஓவியழகு -Paintings by Jayalakshmi Satyendra –

ஈழத்து ஓவியழகு -Paintings by Jayalakshmi Satyendra – இவரின் ஓவியங்கள் சில கீழேஇவரது Glimpses என்ற நூலின் PDF ஊடறு நூல்கள் பகுதியில் உள்ளது இவை ஓவியங்கள் அல்ல -உயிரோவியங்கள் ஈழத்தின் பிரபல பெண் ஓவியரான ஜயலக்சுமி சத்தியேந்திராவின் ஓவியங்கள் …

Read More