மலையக இலக்கிய பரம்பலில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய கலை இலக்கிய விமர்சன சஞ்சிகை நந்தலாலா ஒரு பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மலையக இலக்கிய பரம்பலில் விரல் விட்டு என்னக் கூடிய அண்மை காலத்து சஞ்சிகை இலக்கியங்களில் இனம் காணப்பட வேண்டியதுவும், பலராலும் திட்டமிட்டு இரட்டிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுமான சஞ்சிகைகளில் நந்தலாலா சஞ்சிகையும் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் தீர்த்தக்கரை என்னும் பெயரில் வெளிவந்த …

Read More

தவிர்க்கப்பட்டவர்கள் : இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்

இந்தியா முழுதும் உலர் கழிவறைகளில் கைகளால் மலம் அள்ளும் பணி புரியும் சாதி மக்களை தொடர்ந்து சந்தித்ததில் ஒரு ஒத்த தன்மையைக் கண்டறிய முடிந்தது. அவர்கள் நம்மோடு பேசவும் பழகவும் சில தேர்வுகளை வைப்பார்கள். முதலாவது அவர்கள் வீட்டில் தண்ணீர் தருவார்கள். …

Read More

அருந்ததிய சமுதாயத்தில் அத்தியாய் பூத்த இலக்கியா….!

Thanks http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=140819 -சக்தி & ராம்கி அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி …

Read More

எனது நாட்டில் ஒரு துளி நேரம் – எனது வாசிப்பு

– ரவி (05042015) நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை.( 240 பக்கங்கள் கொண்ட இந் …

Read More

ஸர்மிளாஸெய்யித்துடன் நாமும் கைகோர்த்துக் கொள்கின்றோம்

ஊடறு ஆர் குழு பிபிசியில் நேர்காணல் ஒன்றை கொடுத்ததிலிருந்து இன்று வரை பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்,கவிஞர் ஸர்மிளா ஸெய்யித்தின் எழுத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் கருத்தியல் ரீதியாக முகம்கொடுக்க முடியாத காழ்ப்புணர்வு கொண்ட விசமர்களால் அண்மையில் ஸர்மிளா ஸெய்யித் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுவிட்டதாக …

Read More

பெண் வெளி: ஷர்மிளா சையத்தின் படைப்புலகமும் பதற்றங்களும் -அரங்கக்கூட்டம்

சுகிர்தராணி சமூக, கலை இலக்கியத் தளங்களில் இயங்கும் பெண்படைப்பாளிகள் மீது சக படைப்பாளிகளும் மத அடிப்படைவாதிகளும் தொடுக்கும் ஒழுக்கம் மற்றும் கண்காணிப்புச் சார்ந்த வன்முறைகள் எவ்வித நியாயங்களுமின்றி தொடர்ந்து நிகழ்த்தப் படுகின்றன. அதன் நீட்சியாக கடந்த பல நாட்களாக, எழுத்தாளர் ஷர்மிளா …

Read More

’புருடர்’ களின் ஆயுள் காக்கும் மந்திரச் சிமிழா தாலி….?…!…

தாலி படுத்தும் பாடு இருக்கே…  பா. ஜீவசுந்தரி. எனக்கு சிரிப்புத்தான் வருது. நகை அணிவதில் பெண்களுக்கே உண்டான ஆர்வத்தை அதிகரிக்கவே இந்தத் தாலி பயன்படுகிறது. இல்லாத ஒரு புனிதத்தை அதில் ஏற்றி, அதை ஊரை எரிக்கவும், கலவரத்தைத் தூண்டவும் சில அடிப்படைவாத …

Read More