நொறுங்கும் மதச்சட்டங்கள்!! புதிய தடங்களில் நீதியின் பயணம்!!

 -ஓவியா ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்பர்’ என்பது திருமணம் தோன்றிய வரலாற்றின் துவக்க நாட்களைக் குறிக்கிற தொல்காப்பியப் பாடல்.  ஓர் ஆணும் பெண்ணும் பழகிய பின் அதனை மறுத்து பிரிந்து விடுவதை அல்லது அதில் யாராவது …

Read More

சுனிலா அபேசேகராவின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு – சுவிஸ் தமிழர் பேரவை

தகவல் சண் தவராஜா மனித உரிமைச் செலாளர் சுனிலா அபேசேகர அவர்களின் இழப்பு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத ஒன்று என லொசான் மாநகரசபையின் உறுப்பினரும், சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளரும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் சிறி லங்கா …

Read More

சுனிலாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

 இலங்கையின் பிரபல மனித உரிமை பாதுகாவலரும் பெண்ணிய வாதியும் சமூக ஆர்வலருமான சுனிலா அபயசேகர இன்று காலமானார். SHOCKED Sunila Abeysekera (1952-2013) was an award winning human rights campaigner. She was born in 1952 in …

Read More

லறீனாஹக்கின் நேர்காணல்

  எஸ்.பாயிஸா அலி 1. உங்களைப் பற்றிய அறிமுகத்தை குடும்ப கல்விப் பின்னணி உள்ளிட்டு எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். என்னுடைய முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. என்னுடைய தாயார் பௌசுல் ஹினாயா மாத்தளை ஃபர்வீன் என்ற புனைப்பெயரில் …

Read More

மலையக அபிவிருத்திக்கு தடைக்கல்லாக நிற்கும்; வறுமை –

பிருந்தா தாஸ்  நன்றி   http://www.namathumalayagam.com மானிடன் என்று பிறந்து விட்டால் அவன் வாழ்வில் வறுமை என்ற துன்பம் பெரியதொரு பிரச்சினை எனலாம். குறைந்த வருமானம் எனும் கொடூர அரக்கன் மலையக மக்கள் வாழ்வில் நீண்டதொரு பாரிய பின்னடைவையும் வறுமையையும் ஏற்படுத்துகிறான்.

Read More