சர்வதேச பெண்கள் தினத்தை “நினைவு கூருவோமா? போரடுவோமா?”

சர்வதேச பெண்கள் தினத்தை “நினைவு கூருவோமா? போரடுவோமா?”  என்கிற கோஷத்துடன் ஊர்வலமொன்றினை  சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் மார்ச் 8 ம் திகதி நேற்று ஏற்பாடு செய்திருந்தது. அவ்வமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல இது குறித்து சமீபத்தில் உத்தியோகபூர்வமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.  மார்ச் 08 அன்று …

Read More

இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி 10 படங்கள்

நன்றி – எதிரி முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை …

Read More

பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள்

சந்திரலேகா கிங்ஸ்லி –இலங்கை மலையகம் ஆளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும்

Read More

மகளிர் தினமும் காமட்டிபுரமும்

புதியமாதவி, மும்பை  பெண்கள் தின வாழ்த்து சொல்லும் பெண்டீரே.. எனக்காக நீங்கள் போராட வேண்டாம் கற்புடைய உங்கள் கணவன்மார் உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும் அபாயத்திற்கு நீங்கள் அச்சப்படுவது நியாயம்தான். காந்திய தேசத்தில் ஆண்டுக்கு ஒருமுறையாவது மதுவிலக்கு இருப்பது போல இன்று மட்டுமாவது எனக்கும் விடுமுறை வேண்டும்  “மகளிர்தினம் …

Read More

பெண்கள் தினம்: வரலாறுச் சுருக்கம் மற்றும் “மண்ணு”க்கேற்ற கோரிக்கை

கொற்றவை மார்ச் 8 – சர்வதேசிய பெண்கள் தினமாக கொண்ட்டடப்படுகிறது. இந்த தினம் பெரும் அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டது, ஆனால் உலகமயமாக்கல் சூழலில் அதன் அரசியல் தன்மை குலைக்கப்பட்டு வெறும் ‘சொகுசு வாழ்வுமுறை’க்கான ஒரு கொண்டாட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Read More

கழுத்தை நெறிக்கும் அதிகார வழி ஜனநாயகத்திற்கு எதிராக பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்

fOj;ij newpf;Fk; mjpfhu top [dehafj;jpw;F vjpuhf ngz;fs; murpaypy; gq;Fngw Ntz;Lk;   ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை) மக்களிலிருந்து மக்களுக்கு என்ற ஜனநாயகத்தின் உயிரோட்டமான தத்துவத்தை நாம் அநுபவிக்கவேண்டுமாக இருந்தால் அரசியலில் எமது பங்களிப்பு தவிர்க்கமுடியாத நிலையை அடைந்துள்ளதை நாம் ஏற்றுத்தான் …

Read More

கவிஞை “சௌந்தரி” யுடனான உரையாடல்

உரையாடல் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் கவிஞை,எழுத்தாளர், சமூகஆர்வலர், மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,  பெண்ணியச் செயற்பாட்டாளர் என பல கோணங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் கவிஞை சௌந்தரி அவர்களை  மார்ச் 8  பெண்கள் தினத்தையொட்டி  அவருடனான சிறப்பு உரையாடல் ஒன்றை ஊடறு …

Read More