அறிவோர் ஒன்றுகூடல் – மட்டக்களப்பு கூத்துக்கலை ஆற்றுகையும் கலந்துரையாடலும்

பதிவும் படங்களும்- சு.குணேஸ்வரன் கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் …

Read More

உயிர்த்தலைப் பாடுவேன்!

லறீனா அப்துல் ஹக்- — (18.02.2012 திருமதி பத்மா சோமகாந்தனால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த “அமரர் நா. சோமகாந்தனின் அழியாச் சுவடுகளின் நினைவுப் பரவல்” நிகழ்வில், தமிழகக் கவிஞர் திலகபாமாவின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை ) கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே …

Read More

அண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை? பாகம் அய்ந்து

நன்றி http://dalitmuslim.blogspot.com/ ஒரு சமூகத்தில் ஒரு செயல் தீமையானது என்பது தெரியும்போது அதை அந்தச் சமூகத்தவரே எதிர்த்துப்போராட வேண்டும். இந்து சமூகத்தில் தீண்டாமை தீமையானது என்றபோது அதை அம்பேத்கர் எதிர்த்துப்போராடினார்.

Read More

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

புதியமாதவி மும்பை கொலைலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது. ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். …

Read More

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

தகவல் தேடகம் (கனடா) ஆரம்பகால விடுதலைப் புலி உறுப்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது. Book Launch 25-02-2012 @ 2:30 P.M Scarborugh Civic Centre — …

Read More

அதிசயத் தீவும் விசித்திர தீர்ப்பும்

ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை)       ஆராய்ச்சி மணி ஒலித்ததும் அரண்மனைக் கதவுகள் திறக்கப்பட்டன. அழகிய ஆபரணங்களுடன் முறுக்கும் மிடுக்குமாக சிம்மாசனத்தே வீற்றிருந்து  மக்களின் மனுக்களை

Read More

அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருது

  அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருதை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆங் சாங் சூகி பெற்றுள்ளார்.இந்திய எழுத்தாளர் மந்தன்ஜித் சிங் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையின் Educational, Scientific and Natural Organization …

Read More