தாயே நான் தாகித்திருக்கிறேன்

சமீலா யூசப் அலி (இலங்கை) மரணக்கோப்பையில் வாழ்க்கை வழிந்து கொண்டிருக்கும் இந்த நிமிடம்… இரவும் இன்னுமொரு பகல் தான்! தாயே நான் தாகித்திருக்கிறேன்!! ‘பலஸ்தீன் எங்கள் பூமி’ குருதிச்சொட்டுக்கள் குறிப்பெடுக்கின்றன…

Read More

காற்று

-சந்திரா. இரவீந்திரன்.(லண்டன்) முன்னால் ஒரு பள்ளிவாசல்!எட்டு மணித் தொழுகை ஒலிபெருக்கியூடாய் அந்த நகரம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்.  அந்த நேரம் தொழுகைக்குச் செல்லாத பெண்கள் தான் அந்த வீதியில் அதிகமாய் திரிவார்கள். குழந்தைகளை முதுகில் சேர்த்துக் கட்டிவிட்டு எண்ணுக் கணக்கற்ற சுமைகளை தலையில் …

Read More

இவனுகள் எல்லாம் மனுசனுங்களா?-Raise our hands against the violence of woman!

 யசோதா (இந்தியா) இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பேமானிகள் சே வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம் கண்டதுக்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் …

Read More

கண்டன ஒன்றுகூடல்…

தகவல் லீனாமணிமேகலை என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை (கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.) தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் …

Read More

அடையாள மீட்பு (கூகி வா தியாங்கோ)

தமிழில் அ. மங்கை குட்டி முதலாளித்துவ வாதிகளுக்கு இப்போது ஒரு கடந்த காலம் பண்பாடு இலக்கியம் ஆகியவை கிடைத்தன.அவற்றைக் கொண்டு  ஐரோப்பாவின் இனவாத வெறித்தனத்தை  எதிர்கொள்ள முடிந்தது.  இந்த நம்பிக்கை படைப்புகளின் தொனி ஐரோப்பிய பூர்ஷவா நாகரீகத்திற்கு எதிரான கூர்மையானவிமர்சனம் அதன் விளைவுகள் நீக்ரோவியமாதிரி …

Read More

பரான்

உமாஷக்தி (இந்தியா) அகதியாய் வாழ்வது எத்தகைய துயரமானதொரு வாழ்க்கை என்பதை எவ்வளவு கேட்டறிந்தாலும் பார்த்திருந்தாலும் புரியாது, அகதியாய் வாழ்ந்தால் மட்டுமே உணர முடியும். .ரஷ்யாவிற்கெதிராய் போர், தலிபான்களின் நெருக்கடி என இரானில் பதட்டமான சூழ்நிலையில் 2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்கிறது பரான்(BARAN)

Read More

விஷம் கக்கும் விட்டில்கள்!

 எச்.எவ் ரிஷ்னா (தியத்தலாவை இலங்கை) காந்தல் மலரின் வாசம் எண்ணி – உன் கூந்தலை அளைந்து விளையாடிய போதெல்லாம் பின்னாட்களில் அது தேளாய் கோட்டும் என்று நினைக்கவில்லையடி! உதட்டோர உன் சிரிப்பின் உள்ளரங்கத்தில் ஊர்ந்து திரிந்ததெல்லாம் விட்டில் போல் உரு காட்டி

Read More