கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள்

நல்லதோர் கவிதை நெய்தே… செவிப்பறை யுரசும் குரலோசையில் மடல் திறக்கும். ஷவர்த்தேனும்  நுரைப்பூவும் ஸ்பரசித்தே மெய்சிலிர்க்கும். அதிகாலைப் பிரார்த்தனைக்காய் நிலமுரசும் நுதலினிலே சுவனத்துத்தென்றல் சுழன்றடிக்கும். சமையலறைப் பரபரப்பில் நிமிசங்கள் நெருப்பாகிப் புகைந்திருக்கும் . அழுத்தலுக்காய் பிஞ்சுச்சீருடைகள் தகித்திருக்கும்.

Read More