இவனுகள் எல்லாம் மனுசனுங்களா?-Raise our hands against the violence of woman!

 யசோதா (இந்தியா) இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பேமானிகள் சே வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம் கண்டதுக்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் …

Read More

கண்டன ஒன்றுகூடல்…

தகவல் லீனாமணிமேகலை என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை (கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.) தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் …

Read More