கவிஞை “சௌந்தரி” யுடனான உரையாடல்

உரையாடல் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் கவிஞை,எழுத்தாளர், சமூகஆர்வலர், மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,  பெண்ணியச் செயற்பாட்டாளர் என பல கோணங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் கவிஞை சௌந்தரி அவர்களை  மார்ச் 8  பெண்கள் தினத்தையொட்டி  அவருடனான சிறப்பு உரையாடல் ஒன்றை ஊடறு …

Read More

அண்ணா கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்! – அருந்ததி ராய்

நன்றி-http://news.vikatan.com/index.php?nid=5974#.TwyAHGON9zA–  பெண்களைப் பொறுத்த வரையில், இந்தியா மிகவும் சுவாரஸ்யமான தேசம். வலிமை வாய்ந்த பெண்களும் இருக்கிறார்கள். வழி வழியாக ஒடுக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். இன்றும் கூட, 16-ம் நூற்றாண்டு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கும் ஒரு நாட்டில், ஒரு பெண் முதல்வராக இருப்பதை மட்டும் …

Read More

“காற்றோடு அடித்துச் செல்லப்படுதல்” (Mit dem Wind fliehen) நாவல் அறிமுகம்

18.12.2011 அன்று சூரிச் (சுவிஸ்) இல் நடந்தது இந் நிகழ்வு. இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்போராளிகள் 26 பேரின் (70 கவிதைகள் கொண்ட) கவிதைத் தொகுப்பாகிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஒன்று. மற்றையது றஞ்சித் எழுதிய “காற்றோடு அடித்துச்செல்லப்படுதல்” என தமிழ்ப்படுத்தக்கூடிய …

Read More

இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார் -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்…

  2010 ஜனவரி மாத இறுதிப் பகுதியில் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார்  -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்.— நேர்கண்டவர் – றஞ்சி சுவிஸ்- தமிழாக்கம் : ஃபஹீமாஜஹான் இல்லை. மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களேகூட …

Read More

விருது கொடுத்து எங்களின் போராட்டத்தை முடக்காதீர்கள் கேரளாவில் போர்க்குரல் எழுப்பிய சி.கே.ஜானு

47 குழந்தைகள் உட்படப் பெண்கள், வயதானோர், இளைஞர்கள் அனைவருமாக சுமார் 3000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம். பாதிக்கப்பட்டோருக்கு முறையான மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்கப்படவில்லை. உயிருக்குப் போராடியவர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டபோது, அவர்களின் உறவினர்களை கூடப் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனைகளைச் சுற்றி போலீஸ் …

Read More

இரு கரைகளாலும் கைவிடப்பட்டு…

 -பொன்மலர்   படைப்பின் ஒழுங்கில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சிறு பிசகலால் திரிந்த பால்பேத சிக்கலகளுக்குப் பொறுப்பு இவர்களல்ல. மீளும் கதியற்று வாழ்க்கை நதியின் சுழிகளில் சிக்கித் திணறும் இவர்களைப் பார்த்து கைவிட்ட கரைகள் இரண்டும் கைகொட்டி சிரிப்பவைகளாகின்றன.

Read More