Blog

ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 2025

–கரோசனா பெண்கள் கைகோர்த்து எந்த விடயத்தைச்செய்தாலும் அது ஆக்கபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது ஊடறு- பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலுமாகும். எல்லாவிதமான அதிகாரவெளிகளுக்குள்ளும் கட்டுண்டு கிடக்கும் பெண்ணுக்கான கட்டுடைப்பை, விடுதலையை, சமத்துவத்தை முதன்மை நோக்கமாகக்கொண்டு செயலாற்றித் தனது …

Read More

பிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண்

வாழ்த்துகள் கீர்த்திகாபிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண் | Art Gallery Châtillon Guynemer | Keerthika தகவல் – கீர்த்திகா

Read More

¦ஊடறு பெண் நிலைச் சந்திப்பும் / பெண்ணிய உரையாடலும் – 2025¦

ஊடறு தன் பயணத்தில் 20 வது ஆண்டில் தனது கால்களை நனைத்துக் கொள்கிறது. தேச எல்லைகள் கடந்து உங்களோடு உரையாட மார்ச் 15,16 ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

Read More

இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்தும் சர்வதேசப் பெண்கள்

இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்தும் சர்வதேசப் பெண்கள் தினத்திற்கு அனைத்துப் பெண்களையும் அன்போடு அழைக்கின்றோம். உலகத்தோடு ஒட்டியொழுகப் பழகி ஆளுமைப் பெண்களாகச் சிறந்திடுவோம்.

Read More

தாய் தெய்வங்களின் ஆயுத எழுத்து – அன்பாதவன்

நூல்ருசி 0 அன்பாதவன் ஃகவிதைகள் 0 புதியமாதவி “கவிதையை உணர்ந்து கொள்வதும் வாழ்வின் பொருளை உணர்ந்து கொள்வதும் ஒன்றுதான். படைப்பின் இரகசியமும் அதுவே. என்றாலும் உணர்ந்து கொள்வது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரையும் சார்ந்த விஷயம்.உண்மையோடு உறவுவைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. …

Read More

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: அடுத்த சந்ததிகளின் ஆயுளினுள்ளும் திருத்தப்படமாட்டாதா? – சபானா குல் பேகம்

ஆசிரியர் குறிப்பு: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துடன் தொடர்புடைய “சட்டத்தில் நீதியைத் தேடி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. வெளியீட்டு நிகழ்வின் போது நூலின் ஆசிரியர் சட்டத்தரணி …

Read More

புதிய மாதவியின் கவிதைகள், வாசிப்பனுபவம்- பத்மா கரன் (லண்டன் )

இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் எரிமலை வெடித்துச்சிதறி வழிந்தோடும் தீக்குழம்புகள் போல உள்ளன. நமது பண்டைய வரலாறுகள், புராணங்கள், கற்பிதங்கள், புனைவுகள் பற்றிய ஆழ்ந்த அறிதல் உடையுயவராக இருக்கிறார் கவிஞர். அதனாலேயே அவை சொல்லும் ஆண்மை அரசியலைச் சாடி அவைகளின் மேல் …

Read More