கோகிலவாணி…

 http://www.lankaviews.com/

யுத்தத்தில் வலது கையையும் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து தவிக்கும் கோகிலவாணி ஒவ்வொரு நாளும் 10km துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து உழைத்து தனது அன்றாட வாழ்க்கையை தொடர்கின்றார். புனர்வாழ்வளிக்கப்பட்ட வடக்கு இளைஞர் யுவதிகளை தொlர்ந்தும் புலனாய்வாள்களால் விசாரணைக்கு உட்படுத்துவது எதற்காக? இதுதான் வடக்கின் மனித உரிமையும் ஜனநாயகமுமா???


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *