Uncategorized (8)
அரங்கியல் (1)
அறிவிப்பு (17)
இதழியல் (10)
உரையாடல் (4)
கட்டுரை (33)
கவிதை (33)
சினிமா / குறும்படம் (10)
சிறுகதை (5)
செவ்வி (1)
பதிவு (23)
விமர்சனம் (13)
வேண்டுகோள் (5)
சலனி (இலங்கை)
அமைதியாக உறங்கும்
நீர்ப்பரப்பின் கருமை நிறம்
கூடி இன்னுமின்னும் ஓயும்
கரைகளில் ஒதுங்கிய மரங்களின்
சயனநிலை சொல்லும்
ஊமைக் காற்று
இப்போது நீ அருகிருக்க காண்கிறேன்
மாறாது தோன்றும்
அதே மௌனத்துடன் மென் மயிர்கள் படர்ந்த உன்
கரங்களில்
என் தவிப்பை
காற்று சொல்லக் கூடுமென
எழுந்து நடக்கிறேன்
நீரின் கருமையின் போர்வையை
வானம் கலைந்து பார்க்கிறது.
கருத்தாடல்கள்